NDB வங்கி நிதி மோசடி தொடர்பில் முகாமையாளர் உட்படப் பலர் கைது
NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக ...
NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக ...
சமூகங்களை இணைத்தல், அமைதியை கட்டி எழுப்புதல் - மட்டக்களப்பில் இளைஞர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துதல்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ...
ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்காவின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது, ஆனால் இந்த போர்நிறுத்தம் ...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (07) கைது ...
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் உடனான போரில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும் போக்கு தொடர்ந்து ...
ஈரானின் "முழு நாகரிகத்தையும் அழிப்பேன்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையானது, "ஒழுக்க ரீதியில் கண்டிக்கத்தக்கது மற்றும் சட்ட ரீதியாக நியாயப்படுத்த முடியாதது" என ...
கடந்த 38 நாள்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தொடர் போராட்டங்களே விழிக்கச் செய்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் 'டித்வா' புயல் நிவாரணத்தைப் போல வெறும் காகித அளவிலான ...
தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என ...
குவைத்தில் உள்ள மக்கள் நள்ளிரவு 12:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடிமக்களும் குடியிருப்பாளர்களும் வீட்டிலேயே இருக்குமாறும், ...
கொழும்பு மத்திய பிரதான பேருந்து நிலையத்தை ஜனாதிபதி முழுமையாக ஒன்றும் புனரமைக்கவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு. கொழும்பு மத்திய பிரதான பேருந்து நிலையம் முழுமையாக புனரமைக்கப்படவில்லை ...
