Tag: Srilanka

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சியில் அதிபர் ஆசிரியர்களை இலக்கு வைக்கும் திருடர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மாவட்ட அரச அதிபருக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மட்டக்களப்பில் சைவத்தமிழ் மன்றத்தின் பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பில் சைவத்தமிழ் மன்றத்தின் பட்டமளிப்பு விழா

சைவத்தமிழ் மன்றம் நடாத்திய இளம் சைவபண்டிதர்கள் மற்றும் சைவ பண்டிதர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (24) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில், சைவத்தமிழ் ...

வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்ய நடவடிக்கை; பொலிஸ் மா அதிபர்

வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்ய நடவடிக்கை; பொலிஸ் மா அதிபர்

வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அதன்படி வெளிநாடுகளிலிருந்து செயற்படும் ...

கிளிவெட்டி வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய பிக்கப் வாகனம்; 4பேர் வைத்தியசாலையில்

கிளிவெட்டி வீதியில் நின்றவர்களை மோதித் தள்ளிய பிக்கப் வாகனம்; 4பேர் வைத்தியசாலையில்

மூதூர் - கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4பேர் காயமடைந்து திருகோணமலை ...

பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

சித்திரவதை, தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக்காவல் துன்புறுத்தல் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமை தொடர்பாக, பொலிஸாருக்கு எதிராக கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலங்கை மனித ...

தீ கட்டுப்பாட்டு வாரம்; பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிவிப்பு

தீ கட்டுப்பாட்டு வாரம்; பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிவிப்பு

இந்த வாரம் 'தீ கட்டுப்பாட்டு வாரம்' என்று அறிவிக்கப்படும் என பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை காரணமாக நேற்று (24) முதல் மார்ச் 2 வரை ...

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

நாமலுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு; வெளியான தகவல்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நாளை (26) ஆம் திகதி ...

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதம செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் ...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஒன்பது மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ...

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

கம்பஹா - உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதியன்று இரவு ...

Page 205 of 773 1 204 205 206 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு