ரி20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக இந்தியா வென்றது
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் ...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன என சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் நேர்காணல் ...
https://youtube.com/shorts/wTUGQDB7n08?feature=share
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ...
திருகோணமலை - உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து நேற்று (7)இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்ரவேல் சுதாகரன் என்பவரது வீட்டை பழுது பார்க்க ...
தமிழகம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ...
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டைக்கல்லாறு எனும் புண்ணிய பூமியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் பங்குனித் திங்கள் முன்னிட்டு ...
இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பேத்தாழை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 2026ஆம் ஆண்டு ...
வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (07) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் இருந்து குருநாகல் ...
வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா நேற்று (07) கோயில் போரதீவு உதயதாரகை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அகில இலங்கை முன்பள்ளி ஆசிரிய சங்கமும் மட்டக்களப்பு ...
