டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; 61 உயிரிழப்புகள் பதிவு!
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்ந்துள்ளது. ...
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக உயர்ந்துள்ளது. ...
பூரணை அரச விடுமுறை தினமான ஜூலை 29 ஆம் திகதி கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கான கட்டாயக் கூட்டம் ...
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த 49 ...
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். "இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்; இனி எவ்வாறு கேட்பது ...
இலங்கையில் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் அல்லது இணையவழி கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது 2.5% முதல் 3% வரை மேலதிக கட்டணம் அறவிடுவது சட்டவிரோதமானது என இலங்கை ...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த யோசனை தொடர்பான நடவடிக்கைகள் ...
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பும் பெயரில், தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் ...
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு ...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளராக சத்துருக்கொண்டானை சேர்ந்த சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் (ஜெய்,) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய ...
மூதூ ர் வாகரை சேகரத்திற்குட்பட்ட கல்லடி மெதடிஸ்த திருச்சபையின் 18ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. மூதூர் வாகரை ...
