Tag: Srilanka

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

சற்றுமுன் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு எம்மால் முடியும்; முன்னாள் அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு எம்மால் முடியும்; முன்னாள் அமைச்சர்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்தோடு, ...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரியும் அவருக்கு உடந்தையாக இருந்த செவ்வந்தி என்ற பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ...

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

அமெரிக்கா நாடுகடத்திய இலங்கையர் உட்பட பலர் பனாமாவில்; வெளியான தகவல்

அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் பனாமாவில் டாரியன் காட்டுப்பகுதியில் உள்ள தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் என ...

வடக்கில் விகாரைகள் அமைக்கப்பட்ட விவகாரம்; ஜனாதிபதி அநுரவின் கருத்து

வடக்கில் விகாரைகள் அமைக்கப்பட்ட விவகாரம்; ஜனாதிபதி அநுரவின் கருத்து

வடக்கு மக்களின் உண்மையான தேவைக்கு அமைய வழிபாட்டு ஸ்தலங்கள் (விகாரைகள்) அமைக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தாவது ...

யாழில் சட்டவிரோத இழுவை படகு தொழிலை தடுத்து நிறுத்துமாறு போராட்டம் நடத்த தீர்மானம்

யாழில் சட்டவிரோத இழுவை படகு தொழிலை தடுத்து நிறுத்துமாறு போராட்டம் நடத்த தீர்மானம்

இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவை படகு தொழில் நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி வரும் 27ஆம் திகதியன்று யாழ். நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்றொழில் ...

யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் ...

இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

சவுதி அரேபியாவின், ரியாத்தில் இருந்து இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக ...

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்று (20) இடம் பெற்றது. மாவட்டத்தில் விவசாய ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது, அந்த முடிவு சரியான விதத்தில் ...

Page 211 of 770 1 210 211 212 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு