இரு நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...
இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...
வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி மற்றும் கல்குடா பொலிஸ் நிலையப் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேர், மொத்தமாக 405 லீற்றர் கசிப்புடன் ...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ...
அம்பலாங்கொடை பகுதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சோதனைகளில் 14 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் மற்றும் 13 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு ...
இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. மாணவர்களிடையே சட்ட ...
சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான 'ஆரோக்கியா' திட்டத்திலிருந்து விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, குறித்த திட்டத்திலிருந்து மார்ச் மாதம் 2 ஆம் ...
கண்டி மாவட்டத்தின் ஹந்தானை 4வது தூண் பகுதியில் டிட்வா சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள், இதுவரை அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் ...
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் ...
நாடளாவிய ரீதியில் நேற்று (26) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 621 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,924 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 24 ...
இலங்கையில் வீதிப் போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகமை (JICA), வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) ட்ரோன் கமெராக்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. நேற்று (26) ...
