Tag: mattakkalappuseythikal

மட்டு செங்கலடியில் 11 வயது சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது

மட்டு செங்கலடியில் 11 வயது சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாய் கைது

செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுவன் இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்திரவதை செய்த சிறுவனின் தாயாரை நேற்று செவ்வாய்க்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ...

ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ...

நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

நோர்வூட்டில் கருப்புக் கொடிப் போராட்டம்; புதிய மதுபானசாலைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர்

நோர்வூட் பகுதியில் பொகவந்தலாவ சாலையில் புதிய மதுபானசாலை ஒன்றைத் தொடங்கும் முயற்சிக்கு எதிராக இன்று (06) உள்ளூர் மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ...

அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

அஸ்வெசும நிதியில் 5,000 இலட்சம் முறைகேடு?; சபாநாயகருக்குச் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு அவசரக் கடிதம்!

நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 5,000 இலட்சம் ரூபாவிற்கு சற்று குறைவான தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘சுதந்திர சட்டத்தரணிகள்’ (Free Lawyers) அமைப்பு அறிக்கை ...

பொலன்னறுவையில் மகப்பேற்று வைத்தியராக நாடகமாடிய போலி வைத்தியர் கைது!

பொலன்னறுவையில் மகப்பேற்று வைத்தியராக நாடகமாடிய போலி வைத்தியர் கைது!

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருநாகல், ...

மத்திய வங்கி பிணைமுறி முதலீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்

மத்திய வங்கி பிணைமுறி முதலீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்

மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் போது ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் (SLIC) மேற்கொண்ட முதலீடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை அந்த நிறுவனம் வன்மையாக மறுத்துள்ளது. ...

ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

ஜனாதிபதி நாட்டின் தலைவரா அல்லது நீதித்துறையின் பேச்சாளரா?; சஜித் எழுப்பியுள்ள காரசாரமான கேள்வி!

தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிட்டு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து ...

சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

சிறுவர்களுக்கு சமூக வலைதளங்கள் தடை; கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசனை

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை அணுகுவது தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் ...

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட வர்த்தகப் பண்ட வரி அதிகரித்தது

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட ...

தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

தி.மு.கவுடனான உறவை முறித்து தவெக உடன் இணைந்தது காங்கிரஸ்

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, பல தசாப்தங்களாக தி.மு.க.வுடன் நீடித்து வந்த உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆட்சி ...

Page 242 of 1285 1 241 242 243 1,285
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு