Tag: Battinaathamnews

பழைய ஊழல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழியும்; ரணில், சஜித், ராஜபக்சக்களை சாடிய சரத் பொன்சேகா!

பழைய ஊழல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு அழியும்; ரணில், சஜித், ராஜபக்சக்களை சாடிய சரத் பொன்சேகா!

தற்போதைய அரசு தனது முழுமையான ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதுடன், அரசைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் ...

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை

காரைதீவு பிரதான வீதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய நபரொருவருக்கு எதிராக காரைதீவு பிரதேச சபை மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (29) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று ...

பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பேசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாக கைது ...

எதிர்காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எதிர்காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ...

தமிழ் இனப்படுகொலை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன?; ஜனாதிபதியிடம் சர்வஜன அதிகாரம் விளக்கம் கோரல்!

தமிழ் இனப்படுகொலை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன?; ஜனாதிபதியிடம் சர்வஜன அதிகாரம் விளக்கம் கோரல்!

நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர ...

சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்க 515 தாதியர்களுக்கு நியமனம்!

சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்க 515 தாதியர்களுக்கு நியமனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனிதவளத்தை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் துறை சார்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்த 515 தாதியர்களுக்கு தாதியர் தரம் III ...

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை, விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் பொலோனியம்-210 என்பது மிக ஆபத்தான கதிரியக்க விஷமாகும் ...

மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் வன்முறை மற்றும் அரச சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது மக்கள் விடுதலை ...

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும்; ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும்; ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

ஜனாதிபதி பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ராஜாங்கனை ...

நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்விசாரணைகளின் அடிப்படையில், படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி ...

Page 25 of 1988 1 24 25 26 1,988
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு