மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!
மன்னார் – சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (09.08.2026) ...
மன்னார் – சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (09.08.2026) ...
காலி, பிட்டிகல பகுதியில் தம்பதியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலில் படுகாயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் உயிரிழந்துள்ளார். பிட்டிகல, நியாகம, உடகங்வத்த ...
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அழைக்கப்பட்டுள்ளார். ...
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ...
ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதி உடன்பாட்டை எட்டத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ...
காலாவதியான இரசாயனப் பொருட்கள், தடுப்பூசி ஊசிகள் பயன்பாடு மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்தமை தொடர்பில் கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் ...
அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு மொத்தம் 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க ...
அரச வங்கிகளில் சிறியளவிலான கடன்களைப் பெற்றுள்ள சாதாரண மக்கள் தவணைகளைச் செலுத்தத் தவறும்போது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கின்ற நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைப் பெற்று நீண்டகாலமாக ...
தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ...
