Tag: Battinaathamnews

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

புதிய இணைப்பு இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ...

மட்டு கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமத்தை முஸ்லீம் கிராமம் என பெயர்சூட்டி அபகரிக்க முயற்சி

மட்டு கொண்டையங்கேணி தமிழர்களுடைய பூர்வீக கிராமத்தை முஸ்லீம் கிராமம் என பெயர்சூட்டி அபகரிக்க முயற்சி

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் ...

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

சவூதி அரேபியாவிலுள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரோன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றது. சவூதி அரசுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ...

“பெட்ரோல் பங்க் ஊழியர்களின் ‘பயர்பிளே'”; நூலிழையில் தப்பிய யாழ் எரிபொருள் நிலையம்

“பெட்ரோல் பங்க் ஊழியர்களின் ‘பயர்பிளே'”; நூலிழையில் தப்பிய யாழ் எரிபொருள் நிலையம்

யாழ் மருதனாமடம் சந்தி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (02.03.2026) மதியம் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் ...

2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ ...

உப்புவெளியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி தீக்கிரை

உப்புவெளியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி தீக்கிரை

திருகோணமலை உப்புவெளி, சாம்பல்தீவு பகுதியில் நேற்று (01.03.2026) இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த முச்சக்கரவண்டி சாம்பல்தீவு ...

புலிகளின் கப்பல்களை அழிக்க தகவல் வழங்கியது சுரேஷ் சலே அல்ல; அலிசப்ரியை சாடும் பொன்சேகா

புலிகளின் கப்பல்களை அழிக்க தகவல் வழங்கியது சுரேஷ் சலே அல்ல; அலிசப்ரியை சாடும் பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் அண்மைக்கால கருத்துக்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ...

ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனீயின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி ஏற்றம்

ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனீயின் மறைவுக்கு அட்டாளைச்சேனையில் துக்கக் கொடி ஏற்றம்

அயத்துல்லா அலி காமெனி அவர்களின் மறைவையொட்டி அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பகுதிகளில் இன்று (02) துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட அயத்துல்லா ...

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்; அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்; அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்துறைச் செயலாளர் ...

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் உடுதும்பர பொலிஸாரால் கைது

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட மூவர் உடுதும்பர பொலிஸாரால் கைது

சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை உடுதும்பர பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (01) உடுதும்பர பல்லேகந்த பகுதியில் இடம்பெற்ற சோதனையின்போதே ...

Page 346 of 2059 1 345 346 347 2,059
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு