Tag: Srilanka

சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள், புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ...

ஜனாதிபதி அநுரவின் முடிவுகளால் அச்சத்தில் முஸ்லிம் மக்கள்; சிராஸ் யூனுஸ்

ஜனாதிபதி அநுரவின் முடிவுகளால் அச்சத்தில் முஸ்லிம் மக்கள்; சிராஸ் யூனுஸ்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானங்களால் தங்களது உரிமைகள் மறுக்கப்படும் என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ...

யாழ் தையிட்டி விகாரை மட்டக்களப்பு மேச்சல்தரை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் சிங்கள குடியேற்றம் நிறுத்த வேண்டும்; அன்ரனிசில் ராஜ்குமார்

யாழ் தையிட்டி விகாரை மட்டக்களப்பு மேச்சல்தரை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் சிங்கள குடியேற்றம் நிறுத்த வேண்டும்; அன்ரனிசில் ராஜ்குமார்

யாழ்ப்பாணம் கைதடி விகாரை, மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்கான, தமிழர்களுக்கான தீர்வுகளை ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த ...

மட்டக்களப்பு பட்ஸ் யுகே அணுசரணையுடன் நிர்மாணித்த 6 வீடுகளின் இரண்டாம் கட்டமாக 3 வீடுகள் கையளிப்பு!

மட்டக்களப்பு பட்ஸ் யுகே அணுசரணையுடன் நிர்மாணித்த 6 வீடுகளின் இரண்டாம் கட்டமாக 3 வீடுகள் கையளிப்பு!

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நிலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யுகே ( (BUDS UK) ) அமைப்பின் இலங்கையான மட்டக்களப்பை மையமாக ...

பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக ...

கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை; ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை; ஆளுநர் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் 3,500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு, இதற்கான அனுமதி ...

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

ஹொரணை கைத்தொழில் பேட்டையில் தீ விபத்து

களுத்துறை - ஹொரணை, பொரலுகொட பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று(13) இடம்பெற்றுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி ...

ஜனாதிபதியால் நடத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதம்

ஜனாதிபதியால் நடத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விவாதம்

பெப்ரவரி 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ...

மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; வெளியான தகவல்

மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; வெளியான தகவல்

இலங்கையின் பிரதான மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான மருத்துவமனைகளில் ஒரு சில மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்ற ...

மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை

மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இல்லத்தை மீளப் பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ...

Page 236 of 770 1 235 236 237 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு