யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்–2” போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வுகள், திங்கட்கிழமை (17.08.2026), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. ...










