கந்தளாயில் பெரும் சோகம்; ஆற்றில் குளிக்கச் சென்ற 16 வயது மாணவன் நீரில் மூழ்கிப் பலி!
கந்தளாய், பேராற்று வெளிபகுதியில் உள்ள ஆற்றில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பேராற்று ...










