Tag: Srilanka

அர்ச்சுனாவை தமிழில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிய சபாநாயகர்

அர்ச்சுனாவை தமிழில் பேச வேண்டாம் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிய சபாநாயகர்

அநுராதபுரம் பகுதியில் வைத்து திட்டமிட்ட வகையிலேயே என்னை போக்குவரத்து பொலிஸார் மறித்தார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து ...

வாகன மோசடி தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது; ஐந்து வாகனங்கள் மீட்பு

வாகன மோசடி தொடர்பில் வர்த்தகர் ஒருவர் கைது; ஐந்து வாகனங்கள் மீட்பு

வாகன மோசடி குறித்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் கலவானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் இருந்த ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்ட்டது. ...

யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விரிவாக்கம்

யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விரிவாக்கம்

அதிகமான படைப்பாளிகள் தங்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில், யூடியூப் அதன் அம்சத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த அம்சம், ...

அமெரிக்கா இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது; மார்கோ ரூபியோ

அமெரிக்கா இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது; மார்கோ ரூபியோ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ராஜாங்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ...

மூடப்பட்டது யு.எஸ்., எய்ட் நிறுவனம்; ட்ரம்ப் அடுத்த அதிரடி

மூடப்பட்டது யு.எஸ்., எய்ட் நிறுவனம்; ட்ரம்ப் அடுத்த அதிரடி

அமெரிக்க அரசு சார்பில் உலகம் முழுவதும் செயல்பட்டு வந்த தொண்டு நிறுவனமான யு.எஸ்.,எய்ட் தலைமையகம் மூடப்பட்டது. வோஷிங்டனில் உள்ள யு.எஸ்., எய்ட் என்னும் தொண்டு நிறுவனம் 1961ம் ...

களுத்துறையில் உள்ள ஒரு தேவாலயத்தில் 3.5 மில்லியன் ரூபாவை சூட்சுமமாக கொள்ளையிட்ட திருடன்

களுத்துறையில் உள்ள ஒரு தேவாலயத்தில் 3.5 மில்லியன் ரூபாவை சூட்சுமமாக கொள்ளையிட்ட திருடன்

களுத்துறை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் போதகர் ஒருவருக்கு சொந்தமான 3.5 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க டொலர், ஸ்டெர்லிங் பவுண்ட், யூரோ மற்றும் ...

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது – சுனில் வட்டகல

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது – சுனில் வட்டகல

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற ...

அருண் ஹேமச்சந்திரா சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட பதிவு

அருண் ஹேமச்சந்திரா சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட பதிவு

ஒரு சாமானியர் இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார். எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் ...

35,000 வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசு எடுக்கவுள்ள தீர்மானம்

35,000 வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசு எடுக்கவுள்ள தீர்மானம்

அரசுத் துறையில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர் விவகார பிரதி எரங்க குணசேகர அறிவித்தார். இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ...

நீர் கட்டணங்களை திருத்த தயாராகும் நீர் வழங்கல் சபை

நீர் கட்டணங்களை திருத்த தயாராகும் நீர் வழங்கல் சபை

மின்சார கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நீர் கட்டணங்களை திருத்த நீர் வழங்கல் சபை தயாராகி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊடகப் ...

Page 230 of 740 1 229 230 231 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு