Tag: Battinaathamnews

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான புதிய மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நியமனம்

இலங்கைக்கான மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளனர். குறித்த நிகழ்வு இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் ...

மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவை நேரங்களில் மாற்றம்

மட்டக்களப்பு – கொழும்பு இடையேயான புகையிரத சேவை நேரங்களில் மாற்றம்

எதிர்வரும் 24/03/2025 ம் திகதி முதல் மட்டக்களப்பு - கொழும்பு இடையேயான புகையிரத சேவையில் நேர மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் புதிய நேர மாற்றங்கள், ...

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான புதிய நடவடிக்கை

போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கான புதிய நடவடிக்கை

போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் ...

யாழில் ஆசிரியர் மீது மண்வெட்டி தாக்குதல்

யாழில் ஆசிரியர் மீது மண்வெட்டி தாக்குதல்

யாழில் ஆசிரியர் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு துணை போன தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவரின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் கைது ...

மட்டு காந்தி பூங்காவில் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டு காந்தி பூங்காவில் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டம்

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய (24) தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் ...

வடகிழக்கு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

வடகிழக்கு தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற, வடகிழக்கு பிரிவினையை ஏற்படுத்தி, பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற ...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நடிகை சமந்தா

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நடிகை சமந்தா

பிரபல தமிழ் நடிகை சமந்தா சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகை சமந்தா மும்பையிலிருந்து சிட்னிக்கு ...

லொறி – முச்சக்கர வண்டி மோதி விபத்து; தாய் மகன் படுகாயம்

லொறி – முச்சக்கர வண்டி மோதி விபத்து; தாய் மகன் படுகாயம்

நாத்தாண்டி - தங்கொட்டுவ வீதியில் தங்கொட்டுவ, மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ...

உலக சாதனை படைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

உலக சாதனை படைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

உலகிலேயே அதிக வழக்குகளைக் கொண்ட நபர் தான் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் மற்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில்லை. ஆனால் மற்றவர்கள் தனக்கு ...

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை

இந்த மாத இறுதி முதல் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ...

Page 238 of 986 1 237 238 239 986
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு