Tag: Srilanka

27 ஆண்டுக்கு பின் டில்லியில் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க

27 ஆண்டுக்கு பின் டில்லியில் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க

புதுடில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.,க ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், 48 தொகுதிகளில் வெற்றி பெற்று, 27 ஆண்டுக்கு பின் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ...

காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம்

காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் ...

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்

ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்ததற்காக ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் புதிய திட்டங்கள் தொடர்பில் ...

அரகலய போராட்டத்தின் மூலம் இழப்பீடு பெற்ற முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரகலய போராட்டத்தின் மூலம் இழப்பீடு பெற்ற முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நேரடியாக முறையிடலாம்; மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விசேட அறிவித்தல்!

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நேரடியாக முறையிடலாம்; மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விசேட அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு, மட்டு சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்படுவதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார சேவைகள் தொடர்பான ஆலோசனைகள் அல்லது ...

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது தாக்குதல்

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ...

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர மற்றும் கிழக்குமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ...

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?

சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ...

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கிய ஆசிரியர் உட்பட இருவர் கைது

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கிய ஆசிரியர் உட்பட இருவர் கைது

கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாபே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து ...

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் ...

Page 252 of 773 1 251 252 253 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு