14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதிபர் கைது
மாத்தளை பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ஆசிரியர் சங்கமொன்றின் நிருவாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராகக் கடமையாற்றுபவர் ...










