Tag: srilankapolice

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் விடுதி நோயாளி கைது

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே ...

இலங்கை சுற்றுலா துறையின் ஊக்குவிப்பு முயற்சியில் மாற்றம்; LGBTQI முயற்சி நிறுத்தம்

இலங்கை சுற்றுலா துறையின் ஊக்குவிப்பு முயற்சியில் மாற்றம்; LGBTQI முயற்சி நிறுத்தம்

மாற்றுப்பாலின மற்றும் பால்புதுமையின சுற்றுலாப்பயணிகள் (LGBTQI) இலங்கைக்கு வருகை தருவதை ஊக்குவிக்கும் வகையிலான முயற்சிக்கு வழங்கி வந்த ஆதரவை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை ...

பாதிப்புகளுக்கு ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்

பாதிப்புகளுக்கு ஐந்து நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்

பஹ்ரைன், சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய 5 நாடுகளும் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. இதுதொடர்பாக, ...

சீனாவை ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க விடமாட்டோம்; அமெரிக்கா திட்டவட்டம்

சீனாவை ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க விடமாட்டோம்; அமெரிக்கா திட்டவட்டம்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்லும் சீன டாங்கர்களை அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார். “அவர்களால் அந்த எண்ணெயைப் ...

புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சோகம்; மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு

புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சோகம்; மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்குள் கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் ...

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த ஆண்டுக்குள்ளேயே கிடைக்கவேண்டும்; சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த ஆண்டுக்குள்ளேயே கிடைக்கவேண்டும்; சாணக்கியன்

இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை. அதோடு தமிழ் மக்களுக்கு எதிராக ...

அதிர்ச்சியை ஏற்படுத்திய புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள்!

அதிர்ச்சியை ஏற்படுத்திய புத்தாண்டு தினத்தில் இரு கொலைகள்!

நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ...

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்கா மிரட்டல்!

ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்கா மிரட்டல்!

ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ...

கட்டுநாயக்கவில் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு; இந்தியர் ஒருவர் கைது!

கட்டுநாயக்கவில் 2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு; இந்தியர் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 02 கோடியே 08 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் ...

இன்று நண்பகலில் வடக்கு பகுதிகளில் சூரியன் உச்சம்

இன்று நண்பகலில் வடக்கு பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் பண்டதரிப்பு, தெல்லிப்பழை, வறுத்தலைவிளான், வசாவிளான் மற்றும் மணற்காடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் ...

Page 238 of 800 1 237 238 239 800
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு