Tag: Srilanka

பிள்ளையானை கொலை செய்ய கருணா அம்மான் திட்டம்; சுரேஸ்சாலே

பிள்ளையானை கொலை செய்ய கருணா அம்மான் திட்டம்; சுரேஸ்சாலே

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. ...

டயானா கமகேவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

டயானா கமகேவிற்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் திரும்பப் ...

1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்

1948 ஆண்டு கிடைத்த சுதந்திரமும் மலையக மக்களும்

1948 ஆண்டு மாசி மாதம் 04 ம் திகதி சுதந்திரம் இலங்கைக்கு கிடைத்தது என்று சிலர் கொண்டாடினாலும், இதற்கு தான் சுதந்திரம் பெற்று கொண்டது போல், 6 ...

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுபகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்

பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுபகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, வால்கட்டு,கடுக்காமுனை,அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் ...

மட்டு நீர் நிலையோன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு நீர் நிலையோன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து சடலம் ஒன்று இன்று (06) பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு ...

விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர்

விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர்

விவசாயிகளின் நெற்செய்கைக்கான செலவு என்ன,விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது இந்த அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு நெல்லுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் ...

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன்; அர்ச்சுனாவை எச்சரித்த ரிஸ்வி சாலி

படையினரை கொண்டு சபையிலிருந்து வெளியேற்றுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...

மட்டக்களப்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி; ஒருவர் கைது

மட்டக்களப்பில் பொலிஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி; ஒருவர் கைது

பொலிஸ் உயர் அதிகாரிகளை தெரியும் என கூறி, வங்கி ஒன்றின் முகாமையாரிடம் 30 ஆயிரம் ரூபாவை வாங்கிய மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை மட்டக்களப்பு விசேட குற்றப் ...

ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணம் தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு

சகல பிரதேச சபைகள் ஊடாக ஜனாதிபதி நிதியத்தின் நிவாரணத்திற்கு விண்ணப்பிப்பதற்கும் விண்ணப்பதாரிகளுக்கு நிவாரண நிதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ...

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்நாட்டின் இராணுவ விமானம் மூலம் இன்று(06) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ...

Page 259 of 774 1 258 259 260 774
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு