Tag: Srilanka

யுத்த காலத்தின் போது பொதுமக்களுக்கு வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்களை சத்தியலிங்கம் திருடி விற்றாரா?

யுத்த காலத்தின் போது பொதுமக்களுக்கு வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்களை சத்தியலிங்கம் திருடி விற்றாரா?

இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேசிய பட்டியல் மூலம் தெரிவான வைத்தியர் ப.சத்தியலிங்கம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு முகப்புத்தகத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை; அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை; அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்ற நிலையில் மாவட்டத்தில் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு தோனிதாட்டமடு பகுதியில் ...

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் உயிரிழப்பு

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 63 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் ...

வறுமை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்ககூடாது; குளோபல் வின்ங்ஸ் சேரிட்டி அமைப்பின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா

வறுமை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்ககூடாது; குளோபல் வின்ங்ஸ் சேரிட்டி அமைப்பின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரி மற்றும் உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் ...

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறக்கொட்டாஞ்சேனை ...

கிளிநொச்சியில் 60 கிலோ கஞ்சாவுடன் இருப்பர் கைது

கிளிநொச்சியில் 60 கிலோ கஞ்சாவுடன் இருப்பர் கைது

கிளிநொச்சி -பூநகரி பகுதியில் 60 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கையானது இன்று ...

ஜப்பானுடனான கடன் ஒப்பந்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

ஜப்பானுடனான கடன் ஒப்பந்தம்; அமைச்சரவை அங்கீகாரம்

ஜப்பான் அரசுடன் பரிமாற்றுப் பத்திரம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்துடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசால் உத்தியோகபூர்வ கடன் ...

இந்தியாவிலிருந்து 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை படகுகளில் கொண்டு வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை படகுகளில் கொண்டு வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை இரண்டு படகுகளில் கடத்தி வந்த மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதி கடற்பரப்பில் ...

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவிநிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் ...

திருகோணமலையில் பெரும் போக நெற் செய்கையில் வீழ்ச்சி; கவலை தெரிவித்த விவசாயிகள்

திருகோணமலையில் பெரும் போக நெற் செய்கையில் வீழ்ச்சி; கவலை தெரிவித்த விவசாயிகள்

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது. இயந்திரம் மூலமான அறுவடை தற்போது அரபா நகர் விவசாய பகுதியில் ...

Page 266 of 780 1 265 266 267 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு