கிளிநொச்சியில் பாரிய மரக்கடத்தல் முறியடிப்பு; 40 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக ...










