Tag: srilankanews

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் ...

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் படகை கைப்பற்றிய கடற்படை

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது ...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின; பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற ...

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களை தாக்கப்போகும் ஈரான்

வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களை தாக்கப்போகும் ஈரான்

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதுடன், அத்தகைய வசதிகளுக்கு அருகில் உள்ள ஊழியர்கள் ...

“ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமே”; ஆதாரங்களுடன் நூல் வெளியிட்டார் உதய கம்மன்பில!

“ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமே”; ஆதாரங்களுடன் நூல் வெளியிட்டார் உதய கம்மன்பில!

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் ...

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. ...

கைது செய்யப்பட்ட முன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ...

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...

எரிபொருள் வழங்கலில் நாளை விசேட ஏற்பாடு!

எரிபொருள் வழங்கலில் நாளை விசேட ஏற்பாடு!

ஒற்றை மற்றும் இரட்டை எண் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு நாளை (01) மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்காக எவ்வித மின்சாரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது ...

Page 252 of 1996 1 251 252 253 1,996
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு