மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் வன்முறை மற்றும் அரச சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது மக்கள் விடுதலை ...
மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் வன்முறை மற்றும் அரச சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது மக்கள் விடுதலை ...
ஜனாதிபதி பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ராஜாங்கனை ...
படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்விசாரணைகளின் அடிப்படையில், படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி ...
கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நிலையில் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவலின்படி, சம்பந்தப்பட்ட சாரதி ...
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில்,மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரிகறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி ...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள்காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று நேற்று (28) இரவு சுமார் 8.00 மணியளவில் மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறிவிழ்ந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை ...
வடக்கு மாகாண தென்னை வலயத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகளை ஒருவர் விற்பனை செய்துள்ளதாக வவுனியா பம்பைமடு பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இலங்கை முழுவதும் தற்போது அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் ...
