Tag: election

மட்டக்களப்பு நாவற்குடாவில் கசிப்பு தயாரித்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கு ரூ.26,000 அபராதம்

மட்டக்களப்பு நாவற்குடாவில் கசிப்பு தயாரித்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கு ரூ.26,000 அபராதம்

மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000 ...

மட்டக்களப்பில் மழை எச்சரிக்கை; 75 மி.மீக்கு மேல் பதிவாக வாய்ப்பு

மட்டக்களப்பில் மழை எச்சரிக்கை; 75 மி.மீக்கு மேல் பதிவாக வாய்ப்பு

இன்றைய தினம் (19) மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக ஊவா ...

தேசிய கராத்தே போட்டியில் மட்டக்களப்பின் ஆருஷ்கர் வெள்ளிப்பதக்கம்

தேசிய கராத்தே போட்டியில் மட்டக்களப்பின் ஆருஷ்கர் வெள்ளிப்பதக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கராத்தே வீரர் ஜெ.பி. ஜனார்த் ஆருஷ்கர், 15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். ஷோடோகான் ...

மது ஒழிப்பு மற்றும் குடும்ப விழிப்புணர்வு செயலமர்வு!

மது ஒழிப்பு மற்றும் குடும்ப விழிப்புணர்வு செயலமர்வு!

"வாழ்க்கை ஒரு முறைதான் அதை மகிழ்ச்சியாக வாழ்வோம்" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று மாலை மெழுகுவர்த்தி ஒளிச் சுடர் ஏற்றல் சத்தியப் ...

ஏறாவூரில் மூத்த ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ. நாஸர் கௌரவிப்பு!

ஏறாவூரில் மூத்த ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ. நாஸர் கௌரவிப்பு!

எம்.ஜி.ஏ. நாஸர் அவர்களின் 33 ஆண்டுகால ஊடகப் பணியைப் பாராட்டி, “ஊடக ஒளிச்சுடர்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டது. ...

ஜனாதிபதியை அவதூறாக திட்டிய ஐவர் கைது

ஜனாதிபதியை அவதூறாக திட்டிய ஐவர் கைது

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கடான பொலிஸாரினால் ...

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் “உட்படுத்தலை நோக்கி முன்னேறுதல்” என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைக் கல்விக்கு இணைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ...

பரீட்சைக்கு முன் மாணவி தாயான சம்பவம்; காதலன் குறித்து பொலிஸார் விசாரணை

பரீட்சைக்கு முன் மாணவி தாயான சம்பவம்; காதலன் குறித்து பொலிஸார் விசாரணை

கேகாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவி குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவியே ...

மட்டு கல்லடியில் தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்ட சிவராத்திரி இசை நிகழ்வு

மட்டு கல்லடியில் தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொண்ட சிவராத்திரி இசை நிகழ்வு

தென்னிந்தியாவின் பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மற்றும் அவரது மகள் உத்திராக உன்னிக்கிருஸ்ணன் மற்றும் பாடகரும் நடிகுருமான பிளக்பாண்டி கலந்துகொண்ட மாபெரும் பக்தி இசை நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி ...

மன்னாரில் கந்துவட்டி கொடுமை; முன்னாள் பெண் போராளி சிறுநீரகம் விற்கும் நிலை

மன்னாரில் கந்துவட்டி கொடுமை; முன்னாள் பெண் போராளி சிறுநீரகம் விற்கும் நிலை

யுத்த களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு ...

Page 337 of 744 1 336 337 338 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு