Tag: election

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் ...

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும்வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை தாக்கி வருகிறது.இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ...

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ...

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் ...

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் சிறுத்தைகள் தென்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அவசர ...

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

சாணக்கியன் எம்பியால் தொடரப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகிறார். ஊடகங்கள் மூலம் ...

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்தியாவிடம் விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி ...

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று ...

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில் வீட்டுப்பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

நாட்டில், வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அண்மையகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ...

நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

நிதித் துஷ்பிரயோகம்; வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தில் பல மில்லியன் கணக்கிலான அரச நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் ...

Page 282 of 739 1 281 282 283 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு