தேவைக்கு அதிகமாக எரிபொருள் கொள்வனவு செய்யவேண்டாம்; அரசு கோரிக்கை
தற்போதுள்ள எரிபொருள் இருப்புகளை முறையாக நிர்வகிக்கும் நோக்கில், எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் ...










