Tag: srilankapolice

நாவலப்பிட்டிய சோக சம்பவம்; மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டிய சோக சம்பவம்; மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டிய பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரகரமான விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவரும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ...

நிர்வாணமாக்கி சிறுவனை தாக்கியதாக குற்றச்சாட்டு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

நிர்வாணமாக்கி சிறுவனை தாக்கியதாக குற்றச்சாட்டு; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் நிர்வாணமாக்கி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் ...

தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

தடல்லையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுவரில் மோதி விபத்து; 3 பேர் காயம்

காலி - கொழும்பு பிரதான வீதியின் தடல்ல பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் ...

இலங்கையில் கடும் வறட்சியை ஏற்படுத்தப்போகும் எல்-நினோ காலநிலை மாற்றம்

இலங்கையில் கடும் வறட்சியை ஏற்படுத்தப்போகும் எல்-நினோ காலநிலை மாற்றம்

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் உருவாகக்கூடிய மிக வலுவான எல்-நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய அளவில் உணரப்படலாம் என ஐக்கிய நாடுகளின் ...

முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 9 சடலங்கள் மீட்பு

முதியோர் இல்லத்தில் தீ விபத்து; 9 சடலங்கள் மீட்பு

இன்று மாலை ஹொரணை, பட்டகொட – கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட ...

அரச வங்கி ஒன்றின் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை

அரச வங்கி ஒன்றின் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை

ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ...

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட இருவர், போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நேற்று ...

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானின் மீன்பிடித் துறையில் வேலைவாய்ப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் ...

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி நுழைந்த நபர்களே வெசாக் கூடை சேதப்படுத்தினர்; வணிக பீடாதிபதி

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி நுழைந்த நபர்களே வெசாக் கூடை சேதப்படுத்தினர்; வணிக பீடாதிபதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர். எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள ...

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ...

Page 208 of 896 1 207 208 209 896
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு