25,000 ரூபாய் பெறுமதியான பெற்றோல் பறிமுதல்
பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான 80 ...
பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான 80 ...
இலங்கையின் வென்னப்புவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகரித்து வந்த தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களுக்கு பின்னால் அதிர்ச்சியூட்டும் குடும்பக் குற்றச் செயல் ஒன்று ...
அமரர் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம் அமைந்துள்ள பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் 15 ...
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16), “மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
“ஈரான் உண்மையிலேயே ஒரு பெரும் பயங்கரவாதத்தையும் அதிகாரத்தையும் கொண்ட நாடாக இருக்கிறது என டொனால்ட் ட்ரம்ப் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் என்ன ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவான ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் இது தொடர்பில் அறிவிப்புகள் விடுத்தும் ஆலயத்திலேயே டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயம் ஒன்றிற்கு ...
இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளை கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அதில் முக்கியமாக ரூபிள் அல்லது ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ...
