20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குடி கைது செய்துள்ளது. கிரிபாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குறித்த ...
20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குடி கைது செய்துள்ளது. கிரிபாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குறித்த ...
பொலன்னறுவை மாவட்டத்தில், கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கை ...
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட ...
இலங்கை சோட்டோக்கான் கராத்தே சங்கத்தினால்கொழும்பு ரோயல் மாஸ்க் அரேன உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட தேசிய மட்டத்திலான கராத்தே சுற்றுப்போட்டியில் பல மாவட்டங்களில் இருந்தும் பல கழகங்கள் தனி ...
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை சிறிலங்கா பொதுஜன பெரமுனஇன்று (25) அனுராதபுரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, குறித்த நடவடிக்கைகள் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ...
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்தார். ஜனாதிபதியின் ...
இந்த வருடத்தின் முதல் மூன்று வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த விடயத்தினை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ...
இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன. அற்தவகையில் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இயங்கி வருகின்ற அமேசோன் நிறுவனத்தின் ...
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று மானிப்பாய் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த முற்றுகை நடவடிக்கை நேற்று முன் தினம்(23) மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, எம்.சி.சி உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவும் இந்தக் ...