Tag: Srilanka

அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் என்ற பெயர்; அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் என்ற பெயர்; அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என ...

வெருகல் பகுதியில் இரண்டாவது நாளாக தொடரும் வெள்ளம்

வெருகல் பகுதியில் இரண்டாவது நாளாக தொடரும் வெள்ளம்

மாவிலாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் பகுதியில் இன்று (23) இரண்டாவது நாளாகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, சேனையூர் ...

அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் நிறுத்தம்; டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் நிறுத்தம்; டிரம்ப் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி வருகிற 27ஆம் திகதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு ...

காணியை முறைகேடாக குத்தகைக்கு வழங்கிய மட்டு மாநகர சபை; மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய பரிபாலன சபையினர் கண்டனம்

காணியை முறைகேடாக குத்தகைக்கு வழங்கிய மட்டு மாநகர சபை; மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய பரிபாலன சபையினர் கண்டனம்

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியை மட்டு மாநகர சபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கிய ...

பிறைந்துரைச்சேனை கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

பிறைந்துரைச்சேனை கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடைய தனது மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்ததாகச் ...

அரசுக்கு இனி எந்த ஆதரவுமில்லை- இனி நான் உண்மையான எதிர்க்கட்சி; சபையில் எம்.பி அர்ச்சுனா (காணொளி)

அரசுக்கு இனி எந்த ஆதரவுமில்லை- இனி நான் உண்மையான எதிர்க்கட்சி; சபையில் எம்.பி அர்ச்சுனா (காணொளி)

என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள். என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது ...

யாழில் பாடசாலை மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

யாழில் பாடசாலை மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது ...

தாஜூடீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணையில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

தாஜூடீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை விசாரணையில் சிக்கல்; ஜனாதிபதி அநுரகுமார

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரது கொலைகள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...

ரயில் டிக்கெட்டுகளை 16,000 ரூபாவிற்கு விற்கும் மோசடிக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் துணை

ரயில் டிக்கெட்டுகளை 16,000 ரூபாவிற்கு விற்கும் மோசடிக்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் துணை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்றதற்காக 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 21 ரயில் டிக்கெட்டுகள், மோசடி மூலம் ...

பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்; சமந்த வித்யாரத்ன

பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்; சமந்த வித்யாரத்ன

2025ம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட ...

Page 315 of 785 1 314 315 316 785
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு