Tag: Battinaathamnews

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்; தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் படலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ...

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு! – காணொளிகள்

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு! – காணொளிகள்

மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து பி: ப 2:30 மணிக்கு ஆரம்பமான பிரம்மாண்ட மகளிர் பேரணியானது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள்; அரசின் நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை ஆரம்பிக்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் ...

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா!

மட் /பட் மண்டூர் சக்தி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா மற்றும் ஏத்து இதழ் -02 சஞ்சிகை வெளியிட்டு விழா நேற்றைய தினம் ( 07) ...

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நாளை மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என ...

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம் பதிவாகியுள்ளது. வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ...

பூந்தொட்டியை மிதித்தமைக்காக பிரதமர் ஹரிணி மீது வழக்குத் தாக்கல்

பூந்தொட்டியை மிதித்தமைக்காக பிரதமர் ஹரிணி மீது வழக்குத் தாக்கல்

நாடாளுமன்றத்தில் பூந்தொட்டி ஒன்றை மிதித்தமைக்காக தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(08.03.2025) உரையாற்றும் போது கடந்த வருடம் மகளிர் ...

தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தம்; சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தம்; சுமந்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ...

தேங்காய் தட்டுப்பாடு காரணமாக சுமார் 450,000 பேர் வேலை இழப்பு

தேங்காய் தட்டுப்பாடு காரணமாக சுமார் 450,000 பேர் வேலை இழப்பு

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் தட்டுப்பாடு காரணமாக பல உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 450,000 பேர் வேலை ...

அதானி காற்றாலை மின்சாரத் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை; வலுசக்தி அமைச்சர்

அதானி காற்றாலை மின்சாரத் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை; வலுசக்தி அமைச்சர்

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட காற்றாலை மின்சாரத் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(08.03.2025) நடைபெற்ற வலுசக்தி ...

Page 304 of 1007 1 303 304 305 1,007
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு