Tag: Battinaathamnews

அரசின் நடவடிக்கையால் புலனாய்வு அமைப்புகள் பலவீனமாக உள்ளது; உதய கம்மன்பில

அரசின் நடவடிக்கையால் புலனாய்வு அமைப்புகள் பலவீனமாக உள்ளது; உதய கம்மன்பில

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக புலனாய்வு அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாக பிவிதுரு ஹெல உறுமியாவின் தலைவர் உதய கம்மன்பில கூறியுள்ளார். ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, ...

8 மாணவிகளை தவறானமுறைக்குட்படுத்திய கணித ஆசிரியர் கைது

8 மாணவிகளை தவறானமுறைக்குட்படுத்திய கணித ஆசிரியர் கைது

பொலநறுவை திம்புலாகல கல்வி வலயத்திற்குள் உள்ள அரலகங்வில கல்விப் பிரிவில், பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியரொருவர் 10ஆம் வகுப்பு மாணவிகள் எட்டு பேரை தவறான முறைக்குட்படுத்திய வழக்கில், ...

நாட்டில் உள்ள 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம்; சபையில் தெரிவிப்பு

நாட்டில் உள்ள 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம்; சபையில் தெரிவிப்பு

நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தொடருந்து ...

கைது செய்யயப்பட்ட 14 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

கைது செய்யயப்பட்ட 14 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,குறித்த ...

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை - பதகிரிய ...

யாழில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் காயம்

யாழில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் காயம்

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம், இன்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. இதன்போது, காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ...

பாடசாலை மாணவர்கள் குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ...

நடிகை ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

நடிகை ஹன்சமாலி தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, மார்ச் 21 ஆம் திகதியன்று மன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ...

வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்; மீறினால் அனுமதி இரத்து

வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்; மீறினால் அனுமதி இரத்து

இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் ...

Page 307 of 1008 1 306 307 308 1,008
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு