Tag: Battinaathamnews

இலங்கை வ்ருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இலங்கை வ்ருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய ...

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்; இரண்டு பேர் புது வாழ்வு

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்; இரண்டு பேர் புது வாழ்வு

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் ...

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தில் திருத்தம் செய்திருந்தது. இந்த திருத்தம் ஊடாக ...

இந்தியா மற்றும் சீனா மீது பரஸ்பர வரிகளை விதித்த அமெரிக்கா

இந்தியா மற்றும் சீனா மீது பரஸ்பர வரிகளை விதித்த அமெரிக்கா

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது ஏப்ரல் 2ஆம் திகதி முதல் அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ...

விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் கைது; சித்தாண்டியில் சம்பவம்

விவசாயி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் கைது; சித்தாண்டியில் சம்பவம்

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட ...

போலியான பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்து நான் பொலிஸ் என கூறியவர் கைது

போலியான பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்து நான் பொலிஸ் என கூறியவர் கைது

சிலாபம் - மாரவில பகுதியில் போலியான பொலிஸ் அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (4) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் ...

பாட்டியின் மாத்திரையை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பாட்டியின் மாத்திரையை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீடொன்றில் பாதுகாப்பற்ற ...

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று (04) நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ...

ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான டெய்சி பாட்டி கைது

ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான டெய்சி பாட்டி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமான உறவினரான டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) ...

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி!

இந்தியாவின் கேரளா மாநிலம் கொல்லம் மண்ணில் நடைபெற்ற கடற்கரை கபடி போட்டியில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கிரான் விளையாட்டுக் கழக மகளீர் கபடி அணி வெற்றி வாகை ...

Page 304 of 997 1 303 304 305 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு