Tag: Battinaathamnews

யாழ் ஆலயமொன்றின் உண்டியல் திருட்டு

யாழ் ஆலயமொன்றின் உண்டியல் திருட்டு

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்றிரவு (01) களவாடப்பட்டுள்ளது. இன்றையதினம் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை ...

இலங்கை பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இலங்கை பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ...

இலங்கையில் புதிய வகை வௌவால் இனம் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதிய வகை வௌவால் இனம் கண்டுபிடிப்பு

Hipposideros srilankaensis என்ற புதிய வகை வௌவால் இனம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த பார்கவி ஸ்ரீனிவாசலு தலைமையில் ஒரு தசாப்த ...

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம்; முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம்; முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

கல்முனை மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கல்முனை மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது கல்முனை ...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என வதந்தி; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கம்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என வதந்தி; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கம்

நாட்டில் எந்வொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (02) தொடர்ந்து நடைபெறும் ...

யாழில் டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

யாழில் டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் ...

மட்டு பாலமீன்மடு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவ மக்களின் அவலநிலை

மட்டு பாலமீன்மடு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவ மக்களின் அவலநிலை

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம், கிணறு, மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பஙகள் வாழ்ந்துவரும் பாலமீன்மடு மீனவகிராத்தைச் சேர்ந்த மக்களின் அவல ...

அரசாங்கத்தை எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்கத்தை எச்சரித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரசாங்கம்; மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சேவையிலான சவால்களை தீர்க்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ...

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளார்; வெளியான தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி, தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் ...

Page 316 of 997 1 315 316 317 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு