Tag: srilankapolice

யாழில் காணித் தகராறு; ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம்

யாழில் காணித் தகராறு; ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம்

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது ...

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...

நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

நாளை முதல் கொட்டித் தீர்க்கப்போகும் மழை; வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (தாழமுக்கம்) ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தக் கடற்பரப்பில் ...

காங்கேசன்துறை கடற்பரப்பு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பு பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (15) மற்றும் ...

காதலர் தினத்தன்று பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதல் ஜோடி

காதலர் தினத்தன்று பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதல் ஜோடி

பூட்டிய காரில் சடலமாக மீட்க்கப்பட்ட காதலர்கள் சம்பவத்தால் அதிர்ச்சி இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் பூட்டிய காருக்குள் காதலர்கள் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் ...

இலங்கை வந்த பாகிஸ்தானின் 10 தனியார் ஜெட் விமானங்கள்

இலங்கை வந்த பாகிஸ்தானின் 10 தனியார் ஜெட் விமானங்கள்

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்ற டி 20 உலகக்கிண்ண போட்டி நேற்றைய தினம் (15) இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை ...

அக்குரெகொட கொலைச் சம்பவம்; சகோதரர்கள் இருவர் கைது

அக்குரெகொட கொலைச் சம்பவம்; சகோதரர்கள் இருவர் கைது

அக்குரெகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்வதற்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும், கொட்டாவையில் இரண்டு சகோதரர்கள் (20 & 24 வயது) மேல் மாகாண தெற்கு ...

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு

2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ...

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை

இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரின் ஆன் ஜான். இந்த தம்பதியின் 10 மாத பெண் ...

26 பாடசாலை வாகனங்களுக்கு தடை

26 பாடசாலை வாகனங்களுக்கு தடை

திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் ...

Page 380 of 800 1 379 380 381 800
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு