“நான் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு போவதற்காக வவுணதீவு சந்தியில் குழந்தையுடன் பஸ்சுக்கு காத்திருந்தேன். அங்கு பஸ்சுக்கு காத்திருந்த வயோதிப பெண் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார் அவருக்கு அருகில் நான் சென்று நின்றேன். அப்போது எங்களுக்கு அருகில் ஒரு ஆட்டோ வந்தது நிறுத்தி எங்கே போகப்போகின்றீர்கள் என கேட்டார். அப்போது நான் நகருக்கு என்றேன் அப்போது ஆட்டோவில் ஏறுமாறு கேட்டனர் நான் என்னிடம் பணம் இல்லை எவ்வளவு எனகேட்டேன் 100 ரூபா என்றனர் அப்போது நான் குழந்தையுடன் ஏறினேன்அதில் அங்கு இருந்த பயோதிப பெண்ணும் ஏறினார்.”
அவர் மேலும் கூறுகையில்,
காணொளி👇👇👇








