Tag: internationalnews

சுவிட்சர்லாந்தில் பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு

மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர்ஸ் நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் வழமை ...

மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், LAUGFS வீட்டு சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது 12.5 கிலோ சிலிண்டர் ரூ.300 அதிகரித்து ரூ.4,630 ஆகவும், ...

ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் சென்ற தாய்லாந்து கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...

உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ என்ற பெருமையை பெறப்போகும் எலோன் மஸ்க்

உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ என்ற பெருமையை பெறப்போகும் எலோன் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க், மனித வரலாற்றிலேயே இதுவரை எவரும் எட்டாத உச்சத்தை எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. அவர் விரைவில் ...

மட்டக்களப்பில் தித்வா புயலினால் படகை இழந்தோருக்கு படகு வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் தித்வா புயலினால் படகை இழந்தோருக்கு படகு வழங்கும் நிகழ்வு

அநுர அரசாங்கம் இல்லையென்றால் திக்வா புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் ...

நாட்டில் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை; 300 பேர் மரணம்

நாட்டில் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை; 300 பேர் மரணம்

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. ...

“எனக்கு எண்ணெய் கிணறு கிடையாது!”; வெளிப்படையாக பேசிய ஜனாதிபதி

“எனக்கு எண்ணெய் கிணறு கிடையாது!”; வெளிப்படையாக பேசிய ஜனாதிபதி

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், எரிசக்தி விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்ததே தவிர, அரசாங்கமோ அல்லது தானோ லாபம் ஈட்டும் ...

புத்தளத்தில் சிறுவர்கள் கடத்த முயற்சி; தப்பிய இரண்டு குழந்தைகள்!

புத்தளத்தில் சிறுவர்கள் கடத்த முயற்சி; தப்பிய இரண்டு குழந்தைகள்!

புத்தளம், அல்-ஹஸனாத் வீதியில் சிறுவர்களைக் கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) பதிவாகியுள்ளது. அல்-ஹஸனாத் பள்ளிவாசல் வீதி, எட்டாவது ஒழுங்கையில் அமைந்துள்ள குர்ஆன் ...

உயிர்த்த ஞாயிறு விசாரணை – மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது அரசியல் பழிவாங்கல்; நாமல் ராஜபக்ச

உயிர்த்த ஞாயிறு விசாரணை – மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது அரசியல் பழிவாங்கல்; நாமல் ராஜபக்ச

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் ...

அம்பாறை மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்!

அம்பாறை மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, இலங்கை நிர்வாக சேவையின் அதிவிசேட தர அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாகத் ...

Page 299 of 1208 1 298 299 300 1,208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு