Tag: election

அமைதியை முழுமையாக பின்தொடர வேண்டிய அவசியம் இல்லை; ட்ரம்ப்

அமைதியை முழுமையாக பின்தொடர வேண்டிய அவசியம் இல்லை; ட்ரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டதையடுத்து, அமைதியை முழுமையாகப் பின்தொடர வேண்டிய அவசியம் இனி தனக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

இலங்கைப் பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி, அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. எனினும், ...

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்படுகின்றார் எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் நேற்று (2026.01.19) கொழும்பு ...

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரு வாகனங்களுடன் ஒருவர் கைது

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரு வாகனங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடும். இந்த அமர்வின் போது, ​​2002 ஆம் ஆண்டு 24 ஆம் ...

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் ...

மட்டு ஏறாவூர் பொதுச்சந்தையை திறக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டு ஏறாவூர் பொதுச்சந்தையை திறக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

நிருமாணப்பணிகள் முடிவடைந்த நிலையிலுள்ள மட்டக்களப்பு - ஏறாவூர் பொதுச்சந்தைக் கட்டடத்தை திறக்குமாறுகோரி பொதுச்சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்தைக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதி உரியஅதிகாரிகளுக்கு ...

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் படப்பிடிப்பாளர்கள் மீது தாக்குதல்; இரு சிஐடியினர் உட்பட 4 பேர் கைது

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் படப்பிடிப்பாளர்கள் மீது தாக்குதல்; இரு சிஐடியினர் உட்பட 4 பேர் கைது

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட பையை தேடிச் சென்ற படப்பிடிப்பாளர்கள் மீது தாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினர் என தெரிவித்து 4 பேர் கொண்ட குழுவினர் புகைப்பட பிடிப்பாளர்கள் ...

Page 417 of 750 1 416 417 418 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு