கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
'கோட்சில்லா எதிர் கோங்' திரைப்படத் தொடரில் ஜியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற காதுகேளாத இளம் நடிகை , அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் இடம்பெற்ற கார் ...
'கோட்சில்லா எதிர் கோங்' திரைப்படத் தொடரில் ஜியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற காதுகேளாத இளம் நடிகை , அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் இடம்பெற்ற கார் ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக நியாயமான நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அரசாங்கத்திடம் ...
ஹபரணை, அலுத்ஓய பகுதியில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு மேற்கொண்டதாகக் கூறப்படும் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி ...
இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது 'Canal-Top Solar' சூரிய மின்சக்தி திட்டத்திற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் வியானா கால்வாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 20 ...
'டித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்பவும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் விசேட அவசர நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. விவசாய, ...
தேவிநுவர, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டை இலக்காகக் கொண்டு இன்று (22) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நாளை காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ...
மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கொடஉட பகுதியில் பாடசாலைக்குச் செல்ல பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி ஒருவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் ...
உலகின் முன்னணி விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், ஹைப்ரிட்-மின்சார (Hybrid-Electric) இயக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விமானத்தை 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டு ...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் 39ஆவது நாளாக இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ...
