Tag: Srilanka

டொனால்ட் ட்ரம்பை விட அதிகமாக வேலை செய்தவரே அநுர; இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் பிமல் ரத்நாயக்க

டொனால்ட் ட்ரம்பை விட அதிகமாக வேலை செய்தவரே அநுர; இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் பிமல் ரத்நாயக்க

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விடவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூடுதலாக வேலை செய்துள்ளார் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ட்ரம்ப் கடந்த நவம்பர் ...

சாணக்கியனுக்கு 50,000 ரூபா வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு

சாணக்கியனுக்கு 50,000 ரூபா வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு 50,000 ரூபா வழங்கவேண்டும் என ...

முன்னாள் அமைச்சர் அனுர யாப்பா உட்பட நால்வருக்கு பிணை

முன்னாள் அமைச்சர் அனுர யாப்பா உட்பட நால்வருக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ...

மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்; பிமல் ரத்நாயக்க

மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்; பிமல் ரத்நாயக்க

மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய ...

அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் என்ற பெயர்; அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் என்ற பெயர்; அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும் என ...

வெருகல் பகுதியில் இரண்டாவது நாளாக தொடரும் வெள்ளம்

வெருகல் பகுதியில் இரண்டாவது நாளாக தொடரும் வெள்ளம்

மாவிலாற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் பகுதியில் இன்று (23) இரண்டாவது நாளாகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, சேனையூர் ...

அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் நிறுத்தம்; டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் நிறுத்தம்; டிரம்ப் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி வருகிற 27ஆம் திகதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு ...

காணியை முறைகேடாக குத்தகைக்கு வழங்கிய மட்டு மாநகர சபை; மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய பரிபாலன சபையினர் கண்டனம்

காணியை முறைகேடாக குத்தகைக்கு வழங்கிய மட்டு மாநகர சபை; மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய பரிபாலன சபையினர் கண்டனம்

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியை மட்டு மாநகர சபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கிய ...

பிறைந்துரைச்சேனை கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

பிறைந்துரைச்சேனை கொலை விவகாரம்; பிரதான சந்தேக நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச் சேர்ந்த சீனி முஹம்மது முஹம்மது முஸம்மில் எனும் 41 வயதுடைய தனது மூத்த சகோதரனை குத்திக்கொலை செய்ததாகச் ...

அரசுக்கு இனி எந்த ஆதரவுமில்லை- இனி நான் உண்மையான எதிர்க்கட்சி; சபையில் எம்.பி அர்ச்சுனா (காணொளி)

அரசுக்கு இனி எந்த ஆதரவுமில்லை- இனி நான் உண்மையான எதிர்க்கட்சி; சபையில் எம்.பி அர்ச்சுனா (காணொளி)

என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள். என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது ...

Page 303 of 772 1 302 303 304 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு