குடிநீரென நினைத்து இரசாயன திரவத்தை பருகியவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்
யாழில் இரசாயன திரவத்தை குடிநீரென நினைத்து பருகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (17) யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், ...