Tag: Battinaathamnews

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணைக்குழு சிரேஷ்ட ஆணையாளர் ஞானேஸ்குமார் அறிவித்துள்ளார். மே மாதம் ...

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

அமெரிக்கா,இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதோடு, எண்ணெய் கப்பல் போக்குவரத்து இடம்பெறும் வழித்தடமான ஹோர்முஸ் ...

புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளும் ...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டின் நடுநிலைமை ...

இலங்கை சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை

இலங்கை சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை

இலங்கையின் சுகாதார சேவையில் போதுமான தாதியர்கள் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இதனை ...

கியூ.ஆர் நடைமுறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு காரணமல்ல; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

கியூ.ஆர் நடைமுறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு காரணமல்ல; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எரிபொருள் விநியோகத்திற்காக கியூ.ஆர் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே ...

இரு மாவட்டக்களில் நீர் விநியோக தடை; நாளை 10 மணிக்குள் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

இரு மாவட்டக்களில் நீர் விநியோக தடை; நாளை 10 மணிக்குள் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு

அவசர திருத்தப்பணிகள் காரணமாக களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தின், வஸ்கடுவ, மொல்லிகொட, மொறந்துடுவ, களுத்துறை தெற்கு, ...

சிவனொளிபாத யாத்திரையிலிருந்து திரும்பிய கார் விபத்து; சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி

சிவனொளிபாத யாத்திரையிலிருந்து திரும்பிய கார் விபத்து; சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, கடந்த 13ஆம் திகதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து ...

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு பிடியாணை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு பிடியாணை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற ...

இலங்கை திவாலாக முக்கிய காரணமாக அமைந்த இராஜபக்ச குடும்பத்தின் பாரிய மோசடி

இலங்கை திவாலாக முக்கிய காரணமாக அமைந்த இராஜபக்ச குடும்பத்தின் பாரிய மோசடி

நாமல் ராஜபக்சாவின் எயர்பஸ் மோசடியில் தொடர்புடைய இன்னொரு முக்கிய நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் தற்காலிகமாக அடைக்கப்பட்டு இருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் எந்த ...

Page 307 of 2054 1 306 307 308 2,054
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு