Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கியூ.ஆர் நடைமுறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு காரணமல்ல; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

கியூ.ஆர் நடைமுறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு காரணமல்ல; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

11 hours ago
in செய்திகள்

எரிபொருள் விநியோகத்திற்காக கியூ.ஆர் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

முன்னதாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட கியூ.ஆர் குறியீடுகளைத் தற்போதும் பயன்படுத்த முடியும்.

இதுவரை கியூ.ஆர் குறியீடு இல்லாதவர்கள், வாகனத்தின் உரிமையாளர் மாறியவர்கள் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியவர்கள் fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

இணையத்தளத்தில் “Vehicle Registration” பகுதி ஒரு மணித்தியாலத்திற்குள் புதுப்பிக்கப்படும்.

இன்று முதல் கியூ.ஆர் குறியீடு இன்றி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் வழங்கப்படமாட்டாது.

கடந்த சில நாட்களாகப் பொதுமக்கள் எரிபொருளைச் சேமிக்க ஆரம்பித்ததாலும், சில ஊடக அறிக்கைகளாலும் எரிபொருள் வரிசைகள் உருவானதாக நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இது ஒரு ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும் என்பதால், மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்த்து, முறையாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே இந்த கியூ.ஆர் முறை செயல்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்
உலக செய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

March 15, 2026
வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

March 15, 2026
கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை
செய்திகள்

கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை

March 15, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு
அரசியல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

March 15, 2026
அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்
உலக செய்திகள்

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

March 15, 2026
புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது
செய்திகள்

புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

March 15, 2026
Next Post
இலங்கை சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை

இலங்கை சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.