Tag: mattakkalappuseythikal

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடி கைது!

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய ...

ஈரானின் பெற்றோகெமிக்கல் வளாகம் மீது மீண்டும் தாக்குதல்

ஈரானின் பெற்றோகெமிக்கல் வளாகம் மீது மீண்டும் தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்றாவது பெற்றோகெமிக்கல் வளாகத்தை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானின் சிராஷ் நகரிலுள்ள வளாகம் மீது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ...

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் கைது!

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் கைது!

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசிற்குச் சொந்தமான நிலத்தில் முறைகேடாக கட்டிடத் திட்டத்தை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் ...

மத்திய கிழக்கு போரால் இலங்கையின் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பு!

மத்திய கிழக்கு போரால் இலங்கையின் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பு!

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக இலங்கையின் வான்வெளிச் செயற்பாடுகள் மற்றும் விமான நிலைய வருமானம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஆண்டிறுதி இலக்குகளை வெற்றிகரமாக எட்ட முடியும் ...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அதிரடி அறிவிப்பு; அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் சலுகை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அதிரடி அறிவிப்பு; அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் சலுகை!

எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதற்காக பாராளுமன்றில் பங்கேற்று உரையாற்றிய ...

அஸ்வெசும பயனாளர்களுக்கு விசேட சலுகை; 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கு விசேட சலுகை; 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல் ...

யாழில் இணுவில் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழில் இணுவில் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே ...

கம்பளையைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் கிரகரி வாவியில் சடலமாக மீட்பு; கொலையா? உயிர்மாய்ப்பா?

கம்பளையைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் கிரகரி வாவியில் சடலமாக மீட்பு; கொலையா? உயிர்மாய்ப்பா?

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் ...

ஐக்கிய தேசியக் கட்சியே எனது பூர்வீக இல்லம்; எஸ்.எம். மரிக்கார்

ஐக்கிய தேசியக் கட்சியே எனது பூர்வீக இல்லம்; எஸ்.எம். மரிக்கார்

வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்டதும், எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாத ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒருபோதும் கைகோர்க்காது என பாராளுமன்ற ...

பார்வை தடையல்ல! பாக் நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்த பார்வையற்ற மாணவி!

பார்வை தடையல்ல! பாக் நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்த பார்வையற்ற மாணவி!

பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 ...

Page 307 of 1274 1 306 307 308 1,274
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு