Tag: Battinaathamnews

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கிய ஆசிரியர் உட்பட இருவர் கைது

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கிய ஆசிரியர் உட்பட இருவர் கைது

கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாபே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து ...

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் ...

மாவையின் மரணத்திற்கு தாம் காரணம் என தெரிவிக்கப்படுவது ஒரு அரசியல் சூழ்ச்சி; சத்தியலிங்கம்

மாவையின் மரணத்திற்கு தாம் காரணம் என தெரிவிக்கப்படுவது ஒரு அரசியல் சூழ்ச்சி; சத்தியலிங்கம்

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் மரணத்திற்கு தாம் காரணம் என தெரிவிக்கப்படுவது ஒரு அரசியல் சூழ்ச்சி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் ...

மனைவியையும் மகளையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ள தந்தை; ஒருவர் உயிரிழப்பு

மனைவியையும் மகளையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ள தந்தை; ஒருவர் உயிரிழப்பு

புத்தளத்தில் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தந்தை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் ...

தனக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ள சுஜீவ சேனசிங்க

தனக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ள சுஜீவ சேனசிங்க

மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தமக்கு தொடர்பில்லை என்று மீண்டும் லியுறுத்தியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பில் தனக்குக் கிடைக்க வேண்டிய ...

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரின்றி கிடக்கும் மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும்

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரின்றி கிடக்கும் மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும்

கடந்த 2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் தங்குமடமும் எரிபொருள் நிரப்பு நிலையமும் இன்று வரை கவனிப்பாரற்று தூர்ந்துபோகும் நிலையில் காணப்படுவதோடு, அங்குள்ள பொருட்கள் ...

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல்

நெல் சந்தைப்படுத்தல் தொடர்பில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள போதிலும் நேற்று(07) வரை விவசாயிகளால் நெல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குறைந்த உத்தரவாத விலை மற்றும் ...

கொழும்பில் கட்டடத்தில் ஏற்பட்ட தீயின் மர்மம் – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பில் கட்டடத்தில் ஏற்பட்ட தீயின் மர்மம் – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பில் பிரபலமான கிரிஷ் கட்டடத்தில் இரவு வேளையில் ஏற்படும் தீ விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, பொது பாதுகாப்பு ...

தொடருந்தை திடீரென இடை நடுவே விட்டுச்சென்ற ஓட்டுநர்; 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்தில்

தொடருந்தை திடீரென இடை நடுவே விட்டுச்சென்ற ஓட்டுநர்; 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்தில்

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து எண் 50இன் ​​ஓட்டுநர் திடீரென இடை நடுவே தப்பி ஓடியதால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நேற்று முனதினம்(06) ...

விடுதலைப் புலிகளின் தலைவரை உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட மேற்குலகம்; கோரிக்கையை செவிமடுக்காத மகிந்த

விடுதலைப் புலிகளின் தலைவரை உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட மேற்குலகம்; கோரிக்கையை செவிமடுக்காத மகிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மகிந்த இடமளிக்கவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் ...

Page 313 of 936 1 312 313 314 936
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு