Tag: BatticaloaNews

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 58 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், அவர்களது கூட்டாளிகள் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய இன்று(22) தெரிவித்தார். ...

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் நேற்று (21) ...

அனுராதபுரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு

அனுராதபுரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் ஜேதவனராமைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸில் உறங்கிக் ...

ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த தென்னாபிரிக்க அணி

ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்த தென்னாபிரிக்க அணி

செம்பியன்ஸ் கிண்ண தொடரின் நேற்றைய (21) போட்டியில் தென்னாபிரிக்க அணி, ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்துள்ளது. பாகிஸ்தானில் இடம் பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, ...

நேற்று கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்

நேற்று கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்

தப்பிச்செல்ல முற்பபட்ட கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்கொட்டாஞ்சேனையில் நேற்று (21) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ...

குருநாகலில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குருநாகலில் அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குருநாகல் பகுதியில் அரிசியை வைத்துக்கொண்டே விற்பனைக்கு இல்லை என கூறிய அரிசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. ...

மீண்டும் மனிதர்களிடையே பரவும் புதிய வகை கோவிட் 19 வைரஸ்; வெளியான அதிர்ச்சி தகவல்

மீண்டும் மனிதர்களிடையே பரவும் புதிய வகை கோவிட் 19 வைரஸ்; வெளியான அதிர்ச்சி தகவல்

புதிய வகை வௌவால் கோவிட் 19 வைரஸ்-ஐ சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் ...

விடுமுறைக்காக வீடு சென்ற இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு

விடுமுறைக்காக வீடு சென்ற இராணுவ சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு

உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம்நேற்று முன்தினம்(20) மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராவணா கொட விஜயபாகு முகாமைச் ...

நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம்– காங்கேசன்துறை கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (22) காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ...

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட திட்டம்

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நட திட்டம்

இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ...

Page 31 of 63 1 30 31 32 63
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு