Tag: BatticaloaNews

யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனமானது விபத்துக்குள்ளானதில் அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா ...

ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் எமது இந்து மதத்தையும் துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டடுள்ளத்து. மேலும் இந்த விடயம் தொடர்பில் முகப்புத்தக பதிவில் ...

காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்

காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்

அம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனப்பகுதிக்குள் உள்ளடங்கிய ஊரனிய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவனொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள ...

மருத்துவத்துறையின் சம்பளத் திருத்தம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள அதிருப்தி

மருத்துவத்துறையின் சம்பளத் திருத்தம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள அதிருப்தி

இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு ...

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசு; பிரியந்த வீரசூரிய அறிவிப்பு!

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசு; பிரியந்த வீரசூரிய அறிவிப்பு!

குற்றவாளிகள் மற்றும் துப்பாக்கிகள் குறித்து தகவலளிக்கும் பொதுமக்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) ...

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு வருவதாக செனவிரத்ன தெரிவிப்பு

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு வருவதாக செனவிரத்ன தெரிவிப்பு

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டிபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தகவல் ஊடக அமைச்சில் இன்று ...

யாழில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

யாழில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம், போலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ...

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

58 குற்றக் கும்பல்கள் 1,400 கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; ஐஜிபி பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு

நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 58 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், அவர்களது கூட்டாளிகள் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய இன்று(22) தெரிவித்தார். ...

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி மட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் நேற்று (21) ...

Page 31 of 65 1 30 31 32 65
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு