Tag: srilankanews

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபருடன் ஓரினச்சேர்க்கை; கப்பம் கேட்ட இளைஞன் கைது

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபருடன் ஓரினச்சேர்க்கை; கப்பம் கேட்ட இளைஞன் கைது

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21 வயது ...

யார் வருமான வரி செலுத்த தேவையில்லை; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்

யார் வருமான வரி செலுத்த தேவையில்லை; உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்

வருடாந்த வருமானம் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரகாரம் வருமான வரி செலுத்தப்பட ...

வடக்கில் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் ஜே.வி.பி; அநுர நேரடியாக களத்தில்

வடக்கில் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் ஜே.வி.பி; அநுர நேரடியாக களத்தில்

அநுர வடகிழக்கில் முழு வீச்சு பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 2 ஆசனங்களையும், திருகோணமலையில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆசனத்தோடு ...

அனுரவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தகுதி தமிழரசு கட்சிக்கு மாத்திரமே உண்டு!

அனுரவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தகுதி தமிழரசு கட்சிக்கு மாத்திரமே உண்டு!

எதிர்வரும் பொதுதேர்தல் முடிவுகள் அநேகமாக எவருக்கும் அறுதி பெரும்பான்மையை தராது என்பது இப்பொழுது தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையில் அனுரகுமார திசாநாயக்கவினுடைய தேசிய மக்கள் சக்தி ஆட்சி ...

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; மட்டு கூழாவடியில் சம்பவம்

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; மட்டு கூழாவடியில் சம்பவம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் எரியுண்ட நிலையில் பெண் ஒருவர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கூழாவடி பிரதான ...

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் அந்த திணைக்களத்தில் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத்துறையில் பதிவு செய்யப்பட்ட ...

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னர், ...

மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைரவிழாவினை முன்னிட்டு, "ஆலங்குளம் " என்னும் சிறப்பு மலர் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் வெகு ...

இணைய நிதிமோசடிகளில் அதிகம் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தோர்

இணைய நிதிமோசடிகளில் அதிகம் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தோர்

இலங்கையில் இணைய நிதிமோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்படுகின்ற முதியவர்களுடன் போலியான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இணையக்குற்றவாளிகள் ...

தீப்பற்றி எரிந்த வீடு; கழுத்தறுக்கப்பட்டு கிடந்த குடும்பம்

தீப்பற்றி எரிந்த வீடு; கழுத்தறுக்கப்பட்டு கிடந்த குடும்பம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கூரிய ஆயுதங்களால் குத்தியும், அடித்தும் கொல்லப்பட்டு சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வீட்டினுள் எரிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்த தலைமையகப் பொலிஸார் ...

Page 371 of 641 1 370 371 372 641
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு