Tag: internationalnews

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08) பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் கறுப்புப் பட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு ...

தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!

தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!

நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர ...

இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!

இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை!

இணையவழி மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய ...

நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துகள்; பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் பலி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (07) இடம்பெற்ற நான்கு தனித்தனி வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துகள் ...

சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

சிறை மோதல் விவகாரம்; பூஸாவுக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய ...

சா/த பரீட்சை பெறுபேறு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவு!

சா/த பரீட்சை பெறுபேறு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவு!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் 25ஆம் திகதி ...

நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பில் இருந்து மட்டு சிறைக்கு 60 கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை ...

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே இரட்டை குண்டுவெடிப்பு!

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே இரட்டை குண்டுவெடிப்பு!

சிரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இன்று அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தனது கழுத்தைப் பிளேடால் (Blade) அறுத்து உயிரை மாய்க்க முயற்சித்த இளைஞர் ஒருவர், படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் ...

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

உலகளவில் கவனம் பெற்றுள்ள ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர், பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கர வண்டி மூலம் கதிர்காமத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் இன்று (07) ...

Page 311 of 1209 1 310 311 312 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு