Tag: srilankanews

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக தேடுதல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ...

தென் கொரியாவின் விமான விபத்தை தொடர்ந்து இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தென் கொரியாவின் விமான விபத்தை தொடர்ந்து இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொழும்பு, ரத்மலான விமான நிலையத்தில் உள்ள நிலையான கட்டமைப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் 179 உயிர்களை காவு கொண்ட ...

சமூக ஊடகங்கள் ஊடாக கசிந்தது வினாத்தாள்; இன்று நடைபெறவிருந்த பரீட்சை இடை நிறுத்தம்

சமூக ஊடகங்கள் ஊடாக கசிந்தது வினாத்தாள்; இன்று நடைபெறவிருந்த பரீட்சை இடை நிறுத்தம்

வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார். இந்த வினாத்தாள் நேற்று (05) ...

ரஷ்யாவின் உதவியுடன் 2032 ஆம் ஆண்டில் இலங்கை முதல் அணுமின் நிலையத்தைக் காணலாம்; பேராசிரியர் ரோசா

ரஷ்யாவின் உதவியுடன் 2032 ஆம் ஆண்டில் இலங்கை முதல் அணுமின் நிலையத்தைக் காணலாம்; பேராசிரியர் ரோசா

அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பதற்கும், இலங்கை, அணுசக்தியின் அறிமுகத்தை தீவிரப்படுத்துகிறது. நாட்டின் முதல் அணு ...

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்க இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவு வழங்குவார்கள்; தர்மலிங்கம் சுரேஸ்

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்க இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கு ஆதரவு வழங்குவார்கள்; தர்மலிங்கம் சுரேஸ்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு இந்தியா துணைநிற்குமானால் வடகிழக்கு தமிழர்கள் இந்தியாவுக்கான ஆதரவினை நூறு வீதம் வழங்குவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய ...

தைப்பொங்கலை முன்னிட்டு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பினால் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு

தைப்பொங்கலை முன்னிட்டு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பினால் போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பின் தலைமையில்பல்வேறு விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எவ் நிகழ்வானது அம்மறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட விநாயகபுரம் ...

ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் எஞ்சிய ஐவர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு ...

வைத்தியர் போல் குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றவர் கைது

வைத்தியர் போல் குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றவர் கைது

குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று (5) வைத்தியர் போல் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். பொத்துஹெர ஹந்துகல ...

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதி விபத்துகளில் 12,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 12,140 பேர், வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பொலிஸ் திணைக்களத்தின் வீதி பாதுகாப்பு இயக்குநர் ...

5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள்

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ...

Page 317 of 796 1 316 317 318 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு